Iraiva |
---|
இறைவா
என் இறைவா என்னை
தேடி என் மனம்
போர்க்களம் ஆனதே
இறைவா என்
இறைவா எந்தன் இரு
கால்களே பாதையே
மேயுதே
என்னை
படைத்தவன் நீ
தான் ஐயா உயிர்
வளர்த்ததும் நீ தான்
ஐயா
என்னை
சபித்தவன் நீ தான்
ஐயா உயிர் எரித்தால்
தாங்காதய்யா
என்னை
சபித்தவன் நீ தான்
ஐயா உயிர் எரித்தால்
தாங்காதய்யா
நான் வாழவா
நான் வீழவா என்
செய்வது நீ சொல்லு
வா
வா வா
வா வா வா
வா வா வா
இறைவா
வா வா
வா வா வா
வா வா வா
வா வா வா
வா வா வா
வா வா
உயிரே என்
உறவே உன்னை
விட்டு போவதும்
சாவதும் ஒன்றுதான்
இரவே என்
பகலே இனி வரும்
நாள் எல்லாம் உன்
விழி முன்பு தான்
பிழை என்னும்
துயர் தீண்டாமலே
துணை இருந்திடும்
என் காதலே
இலக்கணம்
ஏதும் பாராமலே
அடைக்கலம் நான்
உன் மார்பிலே
உயிர் விடும்
வரை உன்னோடு
தான் உன்னை
விட்டால் உடல்
மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா
காடு மலை
தாண்டலாம் கால்கள்
ரணம் ஆகலாம்
தூய பெரும்
காதலின் ஆழம்
வரை போகலாம்
நான் விரும்பி
அடையும் பொன் சிலையே
சிலையே நீ விரும்பி
அணிய நான் சிறகே
சிறகே
ஆண் & ஓ நிரந்தரம்
என எதும் இல்லை
நிகழ்ந்திடும் இவை
நாளை இல்லை
ஆண் & இருந்திடும்
வரை போராடலாம் எரி
மலையிலும் நீர் ஆடலாம்
உயிர் விடும்
வரை உன்னோடு
தான் உன்னை
விட்டால் உடல்
மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா
வா வா
வா வா வா
வா வா வா
வா வா வா
வா வா வா
வா வா
உயிர் விடும்
வரை உயிர் விடும்
வரை உன்னை
விட்டால் உடல்
உன்னை விட்டால்
உடல்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா