Iraivaa Un Maaligaiyil

Iraivaa Un Maaligaiyil Song Lyrics In English


இறைவா உன்
மாளிகையில் எத்தனையோ
மணி விளக்கு தலைவா உன்
காலடியில் என் நம்பிக்கையின்
ஒளி விளக்கு நம்பிக்கையின்
ஒளி விளக்கு

ஆண்டவனே
உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ
வைக்க இன்று உன்னிடம்
கையேந்தினேன் முருகையா

ஆண்டவனே
உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ
வைக்க இன்று உன்னிடம்
கையேந்தினேன்

பன்னிரண்டு
கண்களிலே ஒன்றிரண்டு
மலர்ந்தாலும் பன்னிரண்டு
கண்களிலே ஒன்றிரண்டு
மலர்ந்தாலும் என்னிரண்டு
கண்களிலும் இன்ப ஒளி
உண்டாகும்

உள்ளமதில்
உள்ளவரை அள்ளித்
தரும் நல்லவரை
உள்ளமதில் உள்ளவரை
அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால்
மண்ணுலகம் என்னாகும்


ஆண்டவனே
உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ
வைக்க இன்று உன்னிடம்
கையேந்தினேன் முருகையா

மேகங்கள் கண்
கலங்கும் மின்னல் வந்து
துடி துடிக்கும் வானகமே
உருகாதோ வள்ளல் முகம்
பாராமல்

உன்னுடனே
வருகின்றேன் என்
உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு
ஆணையிடு இறைவா
இறைவா இறைவா