Irandha Kaala Vaazhvai Enni |
---|
இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே எதிர்கால இன்ப வாழ்வை உதறித் தள்ளாதே மனமே
இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார் அவை பாடும் இனிய காதல் கீதம் தன்னைக் கேள் மனமே
இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
அருந்து போன பின்னும் அந்த யாழியிலே புதிய நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா சரிந்து போன வீட்டை இந்த உலகிலே மீண்டும் பழுது பார்த்து குடியிருப்பதில்லையா மனமா
இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே எதிர்கால இன்ப வாழ்வை உதறித் தள்ளாதே மனமே
பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே சிறந்து வாழும் வழியை தேட வேணுமே மனமே
இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே எதிர்கால இன்ப வாழ்வை உதறித் தள்ளாதே மனமே