Iravil Varugira (Male Version) |
---|
இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன்
தோற்றாலுமே
பரவாயில்லை காதல்
செய்ய வேண்டும் அது
தோன்றாமலே உறவே
இல்லை தானாய் வந்து
தீண்டும்
காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே
இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன்
ஹேய் காதல்
சருகாய் தெருவில்
கிடந்தேன் ஒரு காற்றை
போல என்னை கடந்தாய்
ஏனோ நானும்
என்னை மறந்து ஏதோ
ஆனேனே ஏகாந்தமாய்
எல்லை கடந்து எங்கோ
போனேனே
அக்கம் பக்கம்
நடப்பது எல்லாம் மறந்து
விடுதடி வெட்கம் அச்சம்
நாணம் எல்லாம் எனக்கு
வருதடி
தட்டி கழிக்க
மட்டும் என்னை
நினைத்திடாதடி தப்பி
செல்ல வழியே இல்லை
தவிக்கிறேனடி ஆ
காதல் செய்தால்
தப்பே என்றாலும்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ
ஆஆ
ஹ்ம்ம் கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்
ஹே கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்
என்மனம் என்பது
எங்கே உள்ளது எனக்கே
தெரியவில்லை அதில்
எப்படி வந்து நீ தான்
நுழைந்தாய் என்பது
புரியவில்லை
தட்டு கெட்ட
தட்ப வெப்ப நிலையில்
வாழ்கிறேன் நுட்பமான
நோயில் விழுந்து தினமும்
சாகிறேன்
செத்து பிழைக்கும்
கலையை காதல் கற்று
தந்ததே சித்ரவதைக்குள்
என்னை கொண்டு சிக்க
வைத்ததே
காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே