Iravu Nilavu |
---|
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான்
சொல்லாமல்தான்
வான்விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு
மயங்கி நின்றது
விடிய விடிய விடிய
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
வீதியெங்கும்
வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன
மின்ன
வெண்ணிலாவும்
நின்று பார்த்தது
ஓ ஹோய்
வெள்ளிமீன்கள்
வைரமின்னல் ஒன்று
சேர்ந்து நின்றதென்று
கண் மயக்கும்
காட்சியானது
ஓ ஹோய்
என்ன மாயமோ
என்ன ஜாலமோ
என்று என்னை
தொட்டுப் பார்த்தது
தொட்ட வேளையில்
ஷாக் அடித்ததும்
பட்டுக் கையில்
சுட்டுக் கொண்டது
வலி தாங்க
முடியாது கடலோரம்
இளைப்பாற
வானம் கண்டது
வாடி நின்றது
மேகம் தன்னை
தூது விட்டது விடிய விடிய
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
சின்ன முள்ளும்
பெரிய முள்ளும் ஒன்று
சேர்ந்து ஒட்டிக் கொள்ள
பன்னிரெண்டு
மணி அடித்தது
ஓ ஹோய்
பழைய வருஷம்
போனதிங்கு புதிய வருஷம்
பூத்ததென்று
ஊர் முழுக்க
வெடி வெடித்தது
ஓ ஹோய்
இன்பம் என்பது
இங்கு வந்தது
துன்ப நாட்கள்
ஓடிப் போனது
இந்த பூமிதான்
இந்த நாளிலே
சொர்கமாக
மாறிப் போனது
நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
வான் தேடுது போராடுது
தன் கூட வா என்றது
விடிய விடிய
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான்
சொல்லாமல்தான்
வான்விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு
மயங்கி நின்றது
விடிய விடிய விடிய
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது