Iravu Padagan Oruvan |
---|
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
ஆஆஆஆ
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ
ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ
ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ
ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ