Iravu Vettai Aaduthey |
---|
இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே
தூக்கம் இல்லாமல்
துரத்துதே தூக்கு கயிறாகி
மிரட்டுதே இது நகரம்
மாநகரம் அதற்கு நூறு
முகம்
சாமா சாமா
சாமா பொழுதிலே
சதுரங்க ஆட்டம்
இருளிலே கம கம
வாசம் பணத்திலே
இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே
புன்னகை மின்னிடும்
முன் இரவு புது புது வண்ணம்
தரும் என்னவோ போதை வரும்
பின்னணி கொண்டது பின் இரவு
புதிர்களை கற்று தரும் பூட்டை
திறக்கும்
நகரமா நகரமா
ஒரு தினம் விற்கும்
துன்பத்தை மறுதினம்
விற்கும் இன்பத்தை
தொடருமா விடியுமா
எங்கோ தோன்றிடும்
எங்கோ சேர்ந்திடும் எல்லா
பாதைகளும் எல்லா ஊர்களும்
ஒன்றாய் சேர்ந்திடும் அது தான்
மாநகரம்
இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே