Iravugalai Paatha |
---|
இரவுகளை ஸ்ஸ் பார்த்ததுண்டு
உறவுகளை ஆஹ் பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
இரவுகளை பார்த்ததுண்டு
ஆஹ் உறவுகளை பார்த்ததில்லை
ஸ்அஹ்ஹா துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
நிலவும் சிரிக்கும்
தென்றல் மிதக்கும்
தலையணை இருக்கும்
தழுவி கொண்டிருப்பேன்
நிலவும் சிரிக்கும்
தென்றல் மிதக்கும்
தலையணை இருக்கும்
தழுவி கொண்டிருப்பேன்
தழுவிடும் சுகங்கள்
இல்லையே என நான்
இரவிலே எல்லாம்
விழித்து கொண்டிருப்பேன்
ஆறாதோ
அறியாது
தீராதோஹவ்
தெரியாது
இரவுகளை
பார்த்ததுண்டு
உறவுகளை
பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
செவ்விதழ் கிண்ணம் சிந்திடும்
முத்தம் முத்தம்
ஹாஓ
அள்ளி இரைத்தால்
என் பசி தீரும் தீரும்
ஹா உள்ளவை எல்லாம்
உனக்கே சொந்தம்
அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்
ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா
லா லாலா
இரவுகளை
பார்த்ததுண்டு
உறவுகளை
பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
ஆ
கண் படும்போது
கதைகளை கேட்டேன்
கை படும்போது
கலைகளை பார்த்தேன்
மனதிலிருந்து
மடியினில் விழுந்தால்
சுகமோ சுகமென
சொர்க்கத்தை காண்பேன்
ஆராரோ
அறிவோமே
தீராதோ
தெரியோமே
இரவுகளை ஹா பார்த்ததுண்டு
உறவுகளை ஸ்சாபார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
சொல்லத்தான் வார்த்தையில்லை
ஓசொல்லத்தான் வார்த்தையில்லை