Iru Kaathalar Magizhnthe |
---|
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
புது மோகனமாக வீசும்
தென்றல் தேரோடுதே
நீரோடை ஆனந்தம்
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
ஆடும் நீரின் மேல்
நடை அன்னமென்னும் ஓடும் தான்
நடை அன்னமென்னும் ஓடும்
அலை மீதோடும் அழகே ஆனந்தம்
நீளும் இன்ப செல்வம்
என்றும் நீயென் சொந்தமே
நிஜமா
நிஜம்தான
இருவர் : இந்த நேரம் யாவும் ஆனந்தமே
நீரோடை ஆனந்தம்
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்