Iru Kangal Pesum Velai |
---|
இரு கண்கள்
பேசும் வேலை காதல்
சொன்ன வார்த்தையில்
காதலான ஆசைகள்
உள்ளம் எங்கும் கூடுதே
உன்னை நானும்
சேரும் காலம் என்று
வந்து கூடுமோ அந்த
சொர்கம் காணவே
மௌனம் ஆகி
தேய்கிறேன்
என் சுவாசமே
என் சுவாசமே ஒரு
முறை தாலாட்டிட
தென்றலாகி வா வா
என் சுவாசமே
என் சுவாசமே ஒரு
முறை தாலாட்டிட
வெண்ணிலவே நீ வா
உன்னில் என்னை
காண்பதே என்னில் உன்னை
காண்பதே காரணங்கள்
கேட்ட போது நேசம்
என்னிடம்
கூறுகின்ற
வார்த்தையில் நான்
அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில்
தோன்றுதே
ஆஹா ஆஹா
ஒவ்வொரு
துடிப்பும் உந்தன்
சுவாசமாய் ஒவ்வொரு
விழிப்பும் உந்தன்
காணலாய்
மாற்றி சென்ற
அந்த பெண்மை எந்த
தேவதை எங்கு என்று
நானும் தேட உன்னில்
காண்கிறேன் உன்னில்
காண்கிறேன் அவளை
உன்னில் காண்கிறேன்
உண்மை காதலும்
இன்று என்றும் மறைந்திடுமா
நீ எங்கு சென்றாலும் நிலவாக
நான் வருவேன் இரவில்
தோன்றும் அந்த மென்மையான
நேரத்தில்
உன்னில் என்னை
காண்பதே என்னில் உன்னை
காண்பதே காரணங்கள்
கேட்ட போது நேசம்
என்னிடம்
கூறுகின்ற
வார்த்தையில் நான்
அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில்
தோன்றுதே