Iru Paravaigal Sad |
---|
இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன
இது காலம் சொல்லும் கவிதைகள்
வெறும் கானல் நீர்தான் உறவுகள்
இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் எங்கே வனங்களே
புது ராகம் பாடாதா பூந்தென்றலே
எங்கெங்கும் இது போல கோபங்களே
தீராதோ இது மாறாதோ
கலந்ததும் கவிதைகள் ஓர் ஆயிரமே
இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கும் அங்கும் அலைந்தன
சில கனவுகள் சில நினைவுகள்
எங்கோ எங்கோ கலைந்தன