Irukkumidam

Irukkumidam Song Lyrics In English


இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில்
வர வேண்டும் தலைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
இந்த ஏழை உன் சந்நிதியில்
வர வேண்டும் தலைவா
இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பொறுப்பதற்கு நேரமில்லை
பொங்கி எழுகிறேன்
பொறுப்பதற்கு நேரமில்லை
பொங்கி எழுகிறேன்
பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா
பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா

இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

வானகத்தில் ஓடிவரும்
பறவைகளைக் கேட்டேன்
வழி மீது விழி வைத்துத்
தேடித் தேடிப் பார்த்தேன்

வானகத்தில் ஓடிவரும்
பறவைகளைக் கேட்டேன்
வழி மீது விழி வைத்துத்
தேடித் தேடிப் பார்த்தேன்


கானகத்து வேடரையும்
கண்டு நான் கேட்டேன்
கானகத்து வேடரையும்
கண்டு நான் கேட்டேன்
கண்ணாஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
கண்ணா உன் திருவுருவம் எங்கேயும் இல்லை
எங்கேயும் இல்லை

இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

இருக்கின்றாய் என்பதனால்
இவ்வளவும் கேட்டேன்
இருக்கின்றாய் என்பதனால்
இவ்வளவும் கேட்டேன்
இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்
இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்

ஐயா உன் கண்களிலே ஒளி பிறக்காதோ
ஐயா உன் திருவாயில் வார்த்தை வராதோ
ஐயா உன் கை கால்கள் அசைய மாட்டாதோ
ஐயா உன் அடிமையினை அணைக்க மாட்டாயோ
ஹோ ஓஒ ஓ ஓ ஹோ