Iruppathai Yen Maranthu

Iruppathai Yen Maranthu Song Lyrics In English


இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ

இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
என்ன உந்தன் கணக்கு
இன்னும் சொந்தம் என்ன எனக்கு
மனம் போல் நடத்து நடத்து

இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா

அன்னை ஒரு தெய்வம்
என்று ஊரு சொல்லும் தாயே
உண்மை இல்லை சொன்னதென்று
ஆக்கலாமோ நீயே

வெண்ணிலவை காட்டி வைத்து
சோறு தந்ததுண்டா
தோளில் ஒரு தூளியிட்டு
பாட்டு சொன்னதுண்டா


ஐயிரண்டு மாதத்தோடு
உந்தன் பாரம் போச்சு
எந்தன் ஆவி கூட என்றும்
ஜென்ம பாரம் ஆச்சு
இந்த சோகமும் துன்ப ராகமும்
ஆற்றிடவும் தேற்றிடவும்
யாரோ யாரோ
என் கண்களில் நீரோ

இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா
என்ன உந்தன் கணக்கு
இன்னும் சொந்தம் என்ன எனக்கு
மனம் போல் நடத்து நடத்து

இருப்பதை ஏன் மறைத்து
வைத்தாய் ஆண்டவா ஆஆ
மறைத்ததை ஏன் தெரிய
வைத்தாய் ஆண்டவா