Isaiyodu Deivam Vanthu |
---|
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
மலர் தூவி மஞ்சம் வைத்து
மனம் வீசும் நாடு
மலர் தூவி மஞ்சம் வைத்து
மனம் வீசும் நாடு
மழை வந்து காதல் செய்து
உறவாடும் காடு
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
சங்கம் கண்ட பாண்டியா நாட்டு
மங்கை கூந்தல் போலே
சங்கம் கண்ட பாண்டியா நாட்டு
மங்கை கூந்தல் போலே
சாரல் தூவி சாகசம் செய்யும்
மேகம் உண்டு மேலே
பச்சை புல்லின் மேல் வந்த
பனி என்னும் பாவை
பச்சை புல்லின் மேல் வந்த
பனி என்னும் பாவை
இச்சைக் கொண்ட தாய் போலே
முத்தம் சிந்தினாளோ
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு