Isaiyodu Deivam Vanthu

Isaiyodu Deivam Vanthu Song Lyrics In English


இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு

இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு

இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு

மலர் தூவி மஞ்சம் வைத்து
மனம் வீசும் நாடு
மலர் தூவி மஞ்சம் வைத்து
மனம் வீசும் நாடு

மழை வந்து காதல் செய்து
உறவாடும் காடு

இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு

இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு

சங்கம் கண்ட பாண்டியா நாட்டு
மங்கை கூந்தல் போலே
சங்கம் கண்ட பாண்டியா நாட்டு
மங்கை கூந்தல் போலே
சாரல் தூவி சாகசம் செய்யும்
மேகம் உண்டு மேலே

பச்சை புல்லின் மேல் வந்த
பனி என்னும் பாவை
பச்சை புல்லின் மேல் வந்த
பனி என்னும் பாவை
இச்சைக் கொண்ட தாய் போலே
முத்தம் சிந்தினாளோ


இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு

இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு

சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்

தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்



இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு

இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு