Ithayamathai Kovil Endren |
---|
இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை
இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை
தேவதை நீ என நினைத்து
கவிதைகள் ஆயிரம் வடித்து
தேவதை நீ என நினைத்து
கவிதைகள் ஆயிரம் வடித்து
ராகத்தில் நான் அதை படித்து
உன் ரசனையை கேட்கின்ற போது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது
இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை
என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அணையும்
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்
இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அணையும்
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க