Ithayamathai Kovil Endren

Ithayamathai Kovil Endren Song Lyrics In English


இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை

இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை

தேவதை நீ என நினைத்து
கவிதைகள் ஆயிரம் வடித்து
தேவதை நீ என நினைத்து
கவிதைகள் ஆயிரம் வடித்து
ராகத்தில் நான் அதை படித்து
உன் ரசனையை கேட்கின்ற போது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது

இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை

என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அணையும்
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்


இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அணையும்
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க