Ithazhenum |
---|
ஆஆஆஆஅஆஅ
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஅஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஅஆஅ
ம்ம்ம்ம்ம்ம்ம்
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதேதவிக்குதே
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
காம தேவனின்
கலைகள் யாவுமே
பாவை மேனியில் படைத்திடவே
காதல் ராஜியம்
உதயமாகவே
ராஜ மோகினி வரம் தரவே
வாள் ஏந்தும்
உந்தன் தோளோடு
தேனூற்றில் வந்து நீராடு
ஆடை மேகமே
பாரம் ஆகுமே
தேக தாகமே வாட்டுதே
போதும் போதுமே
தேவ தேவனே
தாகம் தீரவே வேண்டுமே
மோகப் பூங்கொடி
நாணம் ஏனடி
தேவை தீரவே ஓடி வா
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதேதவிக்குதே
ஹூஊஉஊஉ
ஹூஊஉஊஉஊஊ
உஊஉஊஊ
காதல் தேசமே
நமது ஆனதே
கனவு யாவுமே இனித்திடுதே
மோக மூச்சிலே
கருகிப் போகுதே
பாவை மேனியே தினம் தினமே
ஏந்திழையே
உன்னை ஏந்திடவே
ஏங்கிடுதே என் வாலிபமே
காமன் பாணமே
தோற்கும் போதிலே
பூவை மேனியும் தாங்குமா
நீயும் நானுமே
சேரும் நேரமே
நாணம் இன்னுமே வேண்டுமா
நாணம் என்பது
நாளும் உள்ளது
விலகி ஓடினால் என்னாவது
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே
இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதேதவிக்குதே
இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே