Jadhi Malligaiye

Jadhi Malligaiye Song Lyrics In English


ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
சில்லுன்னு வீசுது ஊத காத்து
சித்த நீ பூவிழி வாசல் சாத்துஆரிரரோ

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

எத்தனையோ ஞாபகம்
என் மனசில் நிழலாய் ஆடுது
என்னென்னவோ நாடகம்
என் நினவில் தினமும் போடுது

வானம் கிட்ட வரும்
உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும்
மேகம் பந்தலிடும்
என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும்
பாச தீபம் கண்ணில் கண்டேன் வா

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே


காலை வரும் போதிலே
பொன் உலகம் இருளாய் போனதே
மாலையிட்ட காட்சியே
கை நொடியில் கனவாய் போனதே

கூடு கட்டி வச்சு
என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன்
கூட்ட காணவில்லை
நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை
ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
கண்மணியேகண்மணியே