Kaadhal Sol Sollaamal |
---|
காதல் சொல் சொல்லாமல் சொல்கிறதே
சாதல் எனை கொல்லாமல் கொல்கிறதே
ஏதோ மனம் கொள்ளாமல் தவிக்கிறதே
ஏதோ ஏதும் இல்லாமல் இனிக்கிறதே
மோனாலிசா புன்னகைபோல் என்னையே
வதைக்கும் ஓர் கொடுமை
தினமும் எனக்குள் தீக்குளியல்
ஆண் பாவமே பெரும் பாவமே
வேண்டாம் வன் கொடுமை
சிரிப்பாலே சிறையில் இட்டால்
ஏன் இந்த ஆயுள் சிறை
அடி பெண்ணே போதும் காதல்
புயல் சீற்றம்
மழைனால் சென்னை ஆனேனே
தமிழே உன்னை நினைக்காமல்
நான் இருந்தால்
அமுதே உயிர் பிரிகின்ற
வலி தருதே
நான்தானா நான்தானா
ஏன் தானோ இது தேன் தானோ
எப்படி இப்படி ஆனேன் நான்
ஏனடி அப்படி இருந்தேன் நான்
அட காமம் இல்லைதான்
காதல் தொல்லைதான்
வேறென்ன சொல்ல நான்
வேதனை பிள்ளைதான்
ஒரு தீயாகி எனை தின்னும்
விதியே
இது நோயாகி எனை கொல்லும்
சதியே
ஒரு விஷமா நீஹ்ம்ம்
ஒரு அமுதா நீஹ்ம்ம்
அட விஷமாகி அமுதமாகி
இதயத்தை ரெண்டாக்கி
அவள் தானே துண்டாக்கினால்
அட மழையாக வெயிலாக
நெஞ்சத்தை துண்டாக்கி
துண்டாகி அவள் போகிறாள்
அடியேஅடியே
உன்னை நினைக்காமல் நான் இருந்தால்
அடியே
உன்னை நினைக்காமல் நான் இருந்தால்
ஓஓஓஓ