Kaadhalendraal Aanum Pennum |
---|
காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
தூது சொல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை
நேரடியாகவே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருள் புரிவாய்
வாங்கிய பூசைகள் போதாதா
மங்கையின் பின்னால் வரலாமா
ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது
ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹா
ஓஹொஹோஹோ
ஓஹோஹோ ஓ ஓ ஓ
இருவர் : ஆஆஆ
காதல் என்றால் கடையில் வாங்கும்
பொருளும் இல்லையன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ
ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உந்தன் காதலிலே
பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்
காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் எந்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா
இருவர் : ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா
ஆஆஆஆஅ
காதலைப் படைத்தவன் பேர் வாழ்க
அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க
கடற்கரை சோலை தினம் வாழ்க
இருவர் : கனிந்தோம் மகிழ்ந்தோம்
நாம் வாழ்க
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா
ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா
ஆஆஆஆஅ
காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
ஆ ஆ ஆ ஆஅஹஹ
ஆ ஆ ஆ
இருவர் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்
இருவர் வேண்டுமன்றோ
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ