Kaalai Maalai |
---|
இசை அமைப்பாளர் : தரண் குமார்
பாடல் ஆசிரியர் : விவேக்
காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும்
மழையாய் மழையாய் நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை
முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை
காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும்
போகாதே
காயம் போகும் போகும் போகும் மாயம் நீயும் நீயும் நீயும் காணும் நேரம் நேரம் ஒரு துன்பம் எல்லாம் மனம் நம்பும் வரை தான்
நாளை என்பது நிலவாக கூட வரும் மெதுவாக கையில் பிடிக்க நான் நினைத்தாலே அது ஓடுமே
இன்று என்பது நிஜமாக நம் கையில் அழகாக காலத்தின் பரிசாகுமே
காலை மாலை எப்போதுமே எனக்காக வரும் போகும் வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும்
மழையாய் மழையாய் நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை
முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை
வாழ்வை வாழ்வை கொண்டாடவே பிறந்தோமா பிறந்தோமா பூக்கள் பார்க்க நின்றாலுமே அது கூட பயணம் தான்
நாளை என்பது நிலவாக கூட வரும் மெதுவாக கையில் பிடிக்க நான் நினைத்தாலே அது ஓடுமே
இன்று என்பது நிஜமாக நம் கையில் அழகாக காலத்தின் பரிசாகுமே
ஆஅ ஆஅ