Kaalai Malar Maalaiyinil |
---|
காலை மலர் மாலையினில்
வாடிப்போகும்
கட்டழகி கனியிதழும்
துவண்டு போகும்ம்ம்ம்ம்
காலமெல்லாம் வஸந்தமெனக்
கனவு காண்பார்
கைத்தலத்தில் கனிவைத்துக்
கலங்குவாரே கலங்குவாரேஏஏ
வாழ்வின் கலசம்
வறண்டிடும் முன்னே
வாரியே பருகிடடா
வாழ்வின் கலசம்
வறண்டிடும் முன்னே
வாரியே பருகிடடா
சூழ்ந்திடும் தென்றல்
காற்றுள்ள போதே
தூற்றிட எழுந்திரடா
தூற்றிட எழுந்திரடா