Kaalai Malar Maalaiyinil

Kaalai Malar Maalaiyinil Song Lyrics In English


காலை மலர் மாலையினில்
வாடிப்போகும்
கட்டழகி கனியிதழும்
துவண்டு போகும்ம்ம்ம்ம்
காலமெல்லாம் வஸந்தமெனக்
கனவு காண்பார்
கைத்தலத்தில் கனிவைத்துக்
கலங்குவாரே கலங்குவாரேஏஏ

வாழ்வின் கலசம்
வறண்டிடும் முன்னே
வாரியே பருகிடடா
வாழ்வின் கலசம்
வறண்டிடும் முன்னே
வாரியே பருகிடடா
சூழ்ந்திடும் தென்றல்
காற்றுள்ள போதே
தூற்றிட எழுந்திரடா
தூற்றிட எழுந்திரடா