Kaalam Ennodu Varum Pothu |
---|
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
வளையல் சங்கீதம் பாடும்
இசையில் நூலாடை ஆடும்
வளையல் சங்கீதம் பாடும்
இசையில் நூலாடை ஆடும்
முகத்தை மேல் ஆடை மூடும்
நினைவை எண்ணங்கள் மூடும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
ஆஅஆஅகாலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
அணைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என் வாழ்க்கை உறவு
அணைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என் வாழ்க்கை உறவு
நடக்கும் என் ஆசை கனவு
சிரிக்கும் என் வானில் நிலவு
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்