Kaalam Ennodu Varum Pothu

Kaalam Ennodu Varum Pothu Song Lyrics In English


காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

வளையல் சங்கீதம் பாடும்
இசையில் நூலாடை ஆடும்
வளையல் சங்கீதம் பாடும்
இசையில் நூலாடை ஆடும்
முகத்தை மேல் ஆடை மூடும்
நினைவை எண்ணங்கள் மூடும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

ஆஅஆஅகாலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்


அணைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என் வாழ்க்கை உறவு
அணைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என் வாழ்க்கை உறவு
நடக்கும் என் ஆசை கனவு
சிரிக்கும் என் வானில் நிலவு
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்