Kaalam Kanindhathu |
---|
பாடலாசிரியர் : வாலி
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட அடி சித்திரமே உடல் பத்திரமே அடி சித்திரமே உடல் பத்திரமே இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட அடி சித்திரமே உடல் பத்திரமே அடி சித்திரமே உடல் பத்திரமே இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
கண்ணான கண்ணே விளங்கிவிடும் கல்யாண சூடு தணிந்து விடும் பொல்லாத நாணம் போகும் புரியாமல் கொஞ்சம் பயந்து விடும் பொழுதானா எல்லாம் பழகி விடும் மறுநாளும் கேட்க்கும் கேட்க்கும்
விளக்குகள் அணைந்த பின் விதிமுறையா புடவைக்கு தினம் தினம் விடுமுறையா அம்மாடி மாதங்கள் போனால் வயிறுக்கு வளர்பிறையா
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட அடி சித்திரமே உடல் பத்திரமே அடி சித்திரமே உடல் பத்திரமே இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
இப்போது போல இருந்துவிடு எப்போதும் வந்தால் விருந்து கொடு அப்பாவும் நானும் பாவம் முன் கோபம் எல்லாம் மறந்துவிடு முத்தத்தில் லேசாய் கரைந்துவிடு அக்கா நீ வாழ்ந்தால் போதும்
புது சுகம் எது அதை பழகிவிடு எனக்கந்த அனுபவம் எழுதிவிடு ஆளாகி நாளாச்சு அக்கா எனக்கொரு வழிய விடு
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட அடி சித்திரமே உடல் பத்திரமே அடி சித்திரமே உடல் பத்திரமே இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்
காலம் கனிந்தது வேளை பிறந்தது மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட