Kaalgal Nindrathu |
---|
கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்ததுதான்
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
எண்ணம் பறந்தது பறந்ததுதான்
என்னை மறந்தது மறந்ததுதான்
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
மான்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
மான்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
காற்றடித்தால் அங்கு ஓசை வரும்
கைபிடித்தால் அங்கு ஆசை வரும்
காதல் வந்தால் அங்கு கனி மலரும்
கண் மலர்ந்தால் அங்கு கதை முடியும்
கால்கள் நின்றது நின்றதுதான்
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஓ ஓ ஓ ஓ ஓ
கைகளை பிடித்தவன் காதலனோ
கவிதைகள் படித்தவன் காவலனோ
கண்களில் நின்றவன் மன்மதனோ
கன்னியை வென்றவன் மன்னவனோ
ஊர்வலமாய் வரும் பூந்தேரோ
உள்ளத்தில் பாயும் தேனாறோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ
கால்கள் நின்றது நின்றதுதான்
ஆஹாஆ
கண்கள் சென்றது சென்றதுதான்
ஓஹோ ஓஒ
உருவம் வந்தது வந்ததுதான்
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
உள்ளம் தந்தது தந்ததுதான்
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ
கால்கள் நின்றது நின்றதுதான்
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ