Kaanaa Inbam Kannidhadheno |
---|
காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅஆஅஆஅஆஅஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஅஆஅஆஅ
ஆஆஅஆஅஆஅ
ஆஆஅஆஅஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன் மலரோ
வானோர் தூவும் தேன் மலரோ
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஅஆஅஆஅஆஅஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஅ
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ
விண்ணில் வாண வேடிக்கையோ
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆ
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஅஆஅஆஅஆஆஅஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஅஆஅஆஅ
ஆஆஅஆஅஆஅ
இருவர் : ஆஆஅஆஅஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ