Kaar Megam Oorkolam Pogum |
---|
ஆஆஆஆஆ
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா
தேவதை உந்தன் வழியினிலே
செந்நிற ரோஜா மலர் விரிப்பேன்
ஆஆ
வானகம் எந்தன் அருகினிலே
வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்
மண் மீது மேவாமல்
பாதம் படும்
மண் மீது மேவாமல் பாதம் படும்
மங்கள கல்யாண நாதம் வரும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வ ந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
ம்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஹாஆ
ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும்
அனைத்திலும் உந்தன்உறவு வரும்
ஆ ஆ
என் உயிர் உந்தன் வடிவில் வரும்
இரவினில் சொர்க்கம் மடியில் விழும்
என் காதல் ராஜாங்க வீதியிலே
என் காதல் ராஜாங்க வீதியிலே
ஊர்வலம் நாம் போக வா மயிலே
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட
இருவர் : கார்மேகம் ஊர்கோலம் போகும்