Kaaranam Theriyammal |
---|
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே
லல லல லல லல்லா லாலா
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே
லல லல லல லல்லா லாலாஆஅ
மனம் மலர் போல வாழ்வினிலே
பேரின்பமதே அடைந்தேனே நானே
மனம் மலர் போல வாழ்வினிலே
பேரின்பமதே அடைந்தேனே நானே
காண்பவை யாவும் காவியம் போல்
இன்றே ஆனந்தம் ஆஆஆனந்தம்
கானத்திலே குயில் போலே
ஆஅஆஆனந்தம்
வானத்திலே ஒளி போலே ஆனந்தம்
வாஆனத்திலே ஒளி போலே ஆனந்தம்
காவினிலேஏஏ
காவினிலே மயில் போலே
காவினிலே மயில் போலே ஆனந்தம்
கானத்திலே குயில் போலே
காண்பவை யாவும் காவியம் போல்
இன்றே ஆனந்தம் ஆனந்தம்
கனவும் நினைவும் யாவுமே
புதுமையாகக் காணுதே
கனவும் நினைவும் யாவுமே
புதுமையாகக் காணுதே இது ஏன்
காதல் என்பது இதுதானோ
மனம் மாறியதேனோ
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே