Kaatarutha Thendrale |
---|
ஆஹா ஹா
ஹா ஆஹா ஹா
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
விஷ்லிங் :
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
யே யே யே
யே யே யே யே யே
யே யே யே யே
விஷ்லிங் :
தண்ணி குள்ளே
கெண்டை மீன்கள் துள்ளும்
போதிலே கை வளையல்
ஓசை வளையல் ஓசை
கேட்டதில்லையா நீ
கேட்டதில்லையா நீ
கேட்டதில்லையா
வண்டு வந்து பாடுகின்ற
பாடல் கேட்கையில் இளம்
பூக்களுக்கு புல் அரிக்கும்
பார்த்ததில்லையா நீ
பார்த்ததில்லையா நீ
பார்த்ததில்லையா
பாறை குள்ளும்
தேரை உண்டு கேட்டதில்லையா
பூமி குள்ளும் பாடல் உண்டு
உண்மை இல்லையா
காற்று மண்டலம்
வாசல் ஆனது மூச்சிழுக்கும்
போது பாட்டு உள் நுழைந்தது
விஷ்லிங் :
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
ச க ச நி ச க
ச நி ச க ம ப நி ப ச
தோம் தோம்
தரிகிட தாம் தக திமி
தகிர்கிடததம் தகிர்கிடததம்
தகிர்கிடததம்
ப நி ச ரி ப நி ச ரி ப ம
தரிக தாம் தரிகிடதாம்
ததீம் கினத்த ததீம்கினத
க க ரி ரி ச க ரி ச
நி ப ப ப ச ச ச ச ரி ரி ரி
ரி க ரி ச நி ப க ம ப நி ச
ப நி ச ரி ச
ப நி ச க ச ரி ச
மேற்கு வண்ணம்
மஞ்சள் பூச பாட்டு வந்தது
என்னை மெல்ல மெல்ல
தென்றல் தீண்ட பாட்டு
வந்தது புது பாட்டு வந்தது
பாட்டு வந்தது
மொட்டு விட்ட பூவை
பார்த்து பாட்டு வந்தது குளிர்
தீண்ட தீண்ட குளிக்கும் போது
பாட்டு வந்தது பாட்டு வந்தது
முழு பாட்டு வந்தது
ஜன்னலோரம் நிலவு
பார்த்து பாட்டு வந்தது சல
சலக்க மழை அடிக்க
பாட்டு வந்தது
மேடை ஏறவும்
மாலை சூடவும் பாடி
பாடி பார்ப்பதில்லை
பாட்டு என்பது
விஷ்லிங் :
காட்டருத்த தென்றலே
காலை நேர தென்றலே கொண்டு
வந்த பாடல் என்ன பாடு கண்
விழித்த பூக்களே கண் விழித்த
பூக்களே பாடுகின்ற தென்றலோடு
ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு
ஆடு
விஷ்லிங் :