Kaathiruntha Malli Malli |
---|
காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்
காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
ராசா நீங்க வரம் கொடுத்தால்
படிப்பேன் ஆராரோ
நீதான் வந்து எனை அணைத்தால்
யார்தான் தடுப்பாரோ
மடிமேல் நானும் சாய
மனம் போல் குளிரும் காய
நதியும் நதியும் சேர
மனசும் மனசும் ஆற
ஆசை கொஞ்சம் துள்ள துள்ள
ஆடை வந்து கிள்ள கிள்ள
சுகமோ சுகமோ சுகம்தான்
தொடரும் தொடரும் நித்தம்தான்
காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்
காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பந்தல் ஏதும் தேவை இல்லை
மேகம் பந்தல் ஆகும்
மேளம் தாளம் தேவை இல்லை
இடிதான் கொட்டு மேளம்
எனையே மயக்கும் வேலை
நனையும் கூர சேலை
நினைத்தால் திரு நாள் போலே
விடிந்தால் மறுநாள் காலை
சேதி சொல்ல அர்த்தம் என்ன
மாமனுக்கு வெட்கம் என்ன
தொடவா மெதுவா மெதுவா
இதுதான் சரியா சரியா
காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லல ல ல ல ல ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லல ல ல ல ல ல