Kaattil Maram

Kaattil Maram Song Lyrics In English


காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

ஹாஆஆஅ
ஹாஆஅஆஅஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

ஹஹஹாஆஅஹாஆ

ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

அலை பொங்கும் கடல் ஓரம்
மதி தங்கம் சிந்தும் நேரம்
அங்கும் இங்கும் ஓடும்
துணை எங்கே என்று தேடும்
மலர் கண்ணால் அதைக் கண்டால்
உள்ளம் சங்கீதங்கள் பாடும்
சங்கீதங்கள் பாடும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
நல்ல சுகம் நாடும்
நாடகம் ஆடும்


காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

வளர் காலம் செல்லும் வேகம்
அதில் காதல் மாறும்போதும்
மானம் என்னும் செல்வம்
பெண் வாழ்வில் நின்று காக்கும்
ஒன்றே உள்ளம் என்றும் அது
ஒன்றாய் நின்று வாழும்
ஒன்றாய் நின்று வாழும்
காதலர் வாழ்க
வாழ்கவெனப் பாடி

காட்டில் மரம் உறங்கும்
கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும்
பாற்கடலில் மீன் உறங்கும்
காதல் இருவருக்கும் கண் உறங்காது
அதில் காதலன் பிரிந்து விட்டால்
பெண் உறங்காது

ஹாஆஅஆஅ
ஹாஆஆஅஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்