Kaattukkula Karugamani |
---|
ஆஅஆஅஆஆஅ
ஆஅஆஅஆஆஅ
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதேஏ
கண்ணையும் அள்ளுதே ஓஓஒ
காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதேஏ
கண்ணையும் அள்ளுதே ஓஓஒ
மலக் காத்து வீசுதே
ஆஅஆஅஆ
ஏதேதோ பேசுதே
ஆஅஆஅஆ
இருந்தும் இதமாகுதே
ஆஅஆஅஆ
இவள் தேகம் நடுங்கும்
கட்டிப் போடு அடங்கும்
எடம் பாத்து வாடையும் வீசும்
தெனம் தோறும் மார்கழி மாசம்
மனசும் கெறங்கும்
காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதேஏ
கண்ணையும் அள்ளுதே ஓஓஒ
காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
ஆஅஆஅஆஆஅ
ஆஅஆஅஆஆஅ
மலை எல்லாம் பூ வனம்
ஆஅஆஅஆ
மகராசன் சீதனம்
ஆஅஆஅஆ
வழி எல்லாம் தோரணம்
ஆஅஆஅஆ
அதுக்கென்ன காரணம்
மஞ்சள் மேகம் எறங்கும்
கொஞ்ச நேரம் உறங்கும்
சுதி போட்டு பாடுது ஆறு
இது போல பாடுவதாரு
மனசும் மயங்கும்
காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதேஏ
கண்ணையும் அள்ளுதே ஓஓஒ
காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி