Kaattuvazhi |
---|
ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆஅ
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
ஹே எட்டு தலை வெட்டி வெச்சான்
சந்தையில கொட்டி வெச்சான்
கொடுமைய கட்டி வெச்சான்
வேறென்ன மிச்சம் வெச்சான்
முள்ளு மேலதான் படுத்தான்
ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமலை பாறை
இன்னும் பேசுது அவன் பேர
அந்த அத்திமலை பாறை
இன்னும் பேசுது அவன் பேர
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
கண்ணாத்தா வாழவந்தா
மம்பட்டியான் கூட வந்தான்
தாலிக்கு அவ ஆசைப்பட்ட
துன்பத்துக்கு வாக்குப்பட்டா
சொர்க்கத்துக்கு சேர்ந்துவர
உத்தரவு வாங்கிப்புட்டா
என்ன கதையாச்சி
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
எம்மா என்ன கதையாச்சி
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
தங்கம் போல வர்ணம்மடி
உள்ளிகோட்டை சொர்ணமடி
பத்து பேர பார்த்தவடி
பத்தினிதான் மத்தப்படி
மம்பட்டியான் சாகயில
தான் உசுர விடவடி
மாதவிய பிறந்த
அவ கண்ணகியா இறந்தா
மாதவிய பிறந்த
அவ கண்ணகியா இறந்தா
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
மம்பட்டியான் பேரு சொல்ல
நாவு கொஞ்சம் கூசுதடா
அஞ்சு மலை தோப்புக்குள்ள
ஆவி வந்து பேசுதடா
மம்பட்டியான் வீரம் எங்க
சாதி சனம் காக்குமடா
மம்பட்டியான் பேச்சு
அது சீமை வரைபோச்சு
எங்க மம்பட்டியான் பேச்சு
அது சீமை வரைபோச்சு
காட்டு வழி போற பொண்ணே
கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும்
கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதவும் பாரு