Kadavulukku Manithanidam

Kadavulukku Manithanidam Song Lyrics In English


கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை

காட்சிகளை முன்னால் வைத்து
கண்ணைப் பறிப்பான்
அவன் கடந்து போக வழியை வைத்து
கால்களை கேட்பான்

பசியில்லாத வயிற்றின் முன்னே
உணவை படைப்பான்
சோற்றை பார்த்திருக்கும் ஏழை முன்னே
வறுமையை வைப்பான்
வறுமையை வைப்பான்
வறுமையை வைப்பான்

கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை


தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை
தம்பி தைரியம்தான் வேண்டும் காலம் வரும் வரை
கால்கள் வரும் வரைஉன் கால்கள் வரும்வரை

கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லைமொழியில்லை

Tags