Kadhal Geetham |
---|
காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா
மீண்டும் காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா
தனிமை என்னும் தீயிலே
நான் தவித்து வாடும் போதிலே
தனிமை என்னும் தீயிலே
நான் தவித்து வாடும் போதிலே
கனவில் பாடும் கானம் போலே
ஏஏஏஏஏஏ
கனவில் பாடும் கானம் போலே
இனிமையோடும் எனை அழைத்த
காதல் கீதம் கேட்குமா
கள்ளம் இல்ல காதலுக்கே
கரை அமைத்தார் தந்தையே
தள்ளி செல்ல வழி இல்லாமல்
தடைகள் வந்ததும் விந்தையே
எல்லை இல்லா அன்பு வடிவை
எதிரில் காணா நிலையிலும்
இதயம் பாடும் கானம் போலே
ஏஏஏஏஏஏ
இதயம் பாடும் கானம் போலே
எங்கிருந்தோ எனை அழைத்த
காதல் கீதம் கேட்குமா
என் கவலை யாவும் நீங்குமா
காதல் கீதம் கேட்குமா