Kadhal Nergayil |
---|
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ
நீதான் என் ஏவாளோ
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
ஓ கூந்தல் வீணை நீ
கோயில் யானை நான்
உந்தன் கண்களால்
ஊரை பார்க்கிறேன்
பாறை போல வாழ்ந்த
நானே சிற்பமாகினேன்
பாதி தூரம் போன பின்னே
பாதை காண்கிறேன்
உன்னாலே உன்னாலே
என் தேடல் உன்னாலே
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே
ஓ ஓ
நீ யாரோ நீ யாரோ
நீ எந்தன் ஆதாமோ
ஆண் மற்றும்
தேடி பார்க்கிறேன் என்னை நானே
தேவையாவுமே நீயாய் ஆனேன்
ஓ ஓ
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான