Kadhal Pon Maane |
---|
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே
ரெண்டும் உண்டு வாழ்விலே
கண்ணீர் சிந்தாதே ஹோய்
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
ஆஆஆஆலாலாலாலாராரா
ஆஆஆஆஆலல்லா
ராமன் சீதை துன்பம் போலே
யாருக்கு துன்பம் இல்லை
துன்பம் வேண்டாம் என்றால் இங்கே
யாருக்கும் இன்பங்கள் இல்லை
நீ பூவானால் நான் தேனாவேன்
நீ வேரானால் நான் நீராவேன்
மார்பில் சாய்ந்து விடு
மறந்து தூங்கி விடு
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
தானே தனனதானன்னா தானா தனன
தரர தரர தரர தரர தரர தரர தர தரஏஅ
கண்ணே அன்றொரு பெண்ணைக் கண்டு
சூரியன் நின்றுவிட்டது
புல்லும் கூட முளைக்கும்போது
பூமியை வென்று விட்டது
பெண் சொன்னால் அடி என்னாகும்
மண்ணெல்லாம் பசும் பொன்னாகும்
கண்ணே ஆணையிடு இன்று ஓய்வு எடு
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே
ரெண்டும் உண்டு வாழ்விலே
கண்ணீர் சிந்தாதே ஹோய்
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓஓ