Kadhal Valai Virikkum |
---|
ஏ யாஹி யாஹி யாஹி யேஹ்
காதல் வலை விரிக்கும் கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த காமன் புயலா
ஆள அசத்துறியே ரொம்ப ஸ்டைலா நீ ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளா
உன் பாதம் பட்ட பிறகு இந்த பூமி எங்கும் அழகு நீ என்னை பார்க்கும் பொழுது எனக்குள்ளே கோடி நிலவு
காதல் வலை விரிக்கும் கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த காமன் புயலா
ஆள அசத்துறியே ரொம்ப ஸ்டைலா நீ ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளா
ஐ யாஹி யாஹி யாஹி யேஹ் ஐ யாஹி யேஹ் யேஹ்
வெளி நாட்டு தென்றல் இவளோ மௌன்ரோட்டில் நடந்து வந்தாள் மயிலாப்பூர் சிக்னல் வரை ஜாம் ஜாம் ஜாம்தான்
காலேஜ் விட்டு நான்தான் காலரா நடந்து போனால் காலையே கண்கள் தொடும் ஜூம் ஜூம் ஜூம்தான்
மான் மகளே நீ சிரித்து விட்டால் என் மனசெல்லாம் ஒரு சந்தோசம் ஏ ஆண் மகனே உன் விரல் பட்டால் என் நரம்பெல்லாம் ஹோய் ஹோய் உசுப்பி விடும்
நீ மோகம் கொள்ளும் ஆளா திருக்குறளின் மூன்றாம் பாலா நான் காதல் கட்சி தொடங்க வந்த மஜ்னோட மாடர்ன் லைலா
காதல் வலை விரிக்கும் கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த காமன் புயலா
ஆள அசத்துறியே ரொம்ப ஸ்டைலா நீ ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளா
வேலன்டைன்ஸ் டே சீடன் நீயோ வாலிப கவிஞன் நீயோ உன் வார்த்தை ஒவ்வொன்றும் காதல் வேதம்
ஜூலியட் உன்னை கண்டால் ரோபோவும் ரோமியோ ஆகும் பூவுக்கும் உன்னை சூட ஆவல் கூடும்
என் ஆசைகளை நான் திறந்துவிட்டால் உன் மீசையிலே வந்து ஒளிந்து கொள்ளும் ஹேய் ஹேய் ஹேய் தாமரையே நீ சரி என்றால் நள்ளிரவில் வரும்
நீ பக்கம் பக்கம் வந்தால் நான் சொக்கி சொக்கி போறேன் அடி பெண்ணே உனது வாலிப குறும்பில் என்னை நானே மறந்து போறேன்
காதல் வலை விரிக்கும் கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த காமன் புயலா
ஆள அசத்துறியே ரொம்ப ஸ்டைலா நீ ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளா
என் பாதம் பட்ட பிறகு இந்த பூமி எங்கும் அழகா நான் உன்னை பார்க்கும் பொழுது உனக்குள்ளே கோடி நிலவு
காதல் வலை விரிக்கும் கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த காமன் புயலா
ஆள அசத்திவிடும் என் ஸ்டைல்தானா ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளதான்