Kadhal Vandhu

Kadhal Vandhu Song Lyrics In English




காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று
கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்

உன் பாா்வையிலே
ஒரு மாற்றம் நடக்கும் உன்
வாா்த்தையிலே இனி மௌனம்
குதிக்கும் உன் தேவதையை நீ
காணும் வரைக்கும் பல பூகம்பங்கள்
உன் நெஞ்சில் வெடிக்கும்

காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும்

ஒற்றை வாா்த்தை பேசும்
போதும் கற்றை கூந்தல் மோதும்
போதும் நெற்றி பொட்டில் காய்ச்சல்
வந்து குடியேறும்

நண்பனோடு இருக்கும்
போதும் தன்னந்தனிமை நெஞ்சம்
தேடும் அங்கும் இங்கும் கண்கள்
தேடி தடுமாறும்

கண்ணோடும் கனவோடும்
யுத்தம் ஒன்று வந்திடுதே கண்ணீரை
தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே

காதல் என்றும் கடலை
போலே கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டி கொண்டால்
அய்யோ பிடிக்கும் பைத்தியமே


காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும்

காற்றில் கையை வீசிட
தோன்றும் மேகம் பாா்த்து பேசிட
தோன்றும் காதல் வந்து செய்யும்
மாயம் புாியாதே

நேரம் கெட்ட நேரத்தில்
எழுப்பும் நடக்கும் போதே பறந்திட
துடிக்கும் காதலுக்கு காதல்
செய்ய தொியாதே

பறவைக்கு வேறாரும்
பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன்
உதவி தேவையில்லை

கஷ்ட நஷ்டம் பணத்தை
பாா்த்தால் இதயம் வாழ முடியாது
தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல்
கதவை திறந்திடுமே

காதல் வந்து பொய்யாக
உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே
பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று
கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்