Kadhal Vennila Kannil Vanthathu |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது
பூமியெங்கும் பூ வசந்தம் நீ சிரித்தால் தேன் சுரக்கும் எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய் காவிரி சோலை நீ தொடும் வேளை தேனும் பாலும் தூறல் போடும்
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது
நான் படிக்கும் பாசுரங்கள் உன்னடிக்கு பூச்சரங்கள் நந்தவனத்தின் மணத்தால் நினைத்தாள் பூங்கொடியோடு நீ விளையாடு புள்ளி எல்லாம் கோலம் ஆகும்
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது