Kadhalaagi |
---|
காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை
நன்னெறிப் புய்ப்பது
வேதம் நான்கிலும்
மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டரை
பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலேஏ