Kadhalikka Neramillai |
---|
காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார்
யாரும் இல்லை
காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார் யாரும்
இல்லை வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை
காதலிக்க நேரம்
இல்லை ஆஹா ஆஆ
ஆஆ
பஞ்சணையும்
கண்டதில்லை பால் பழம்
குடித்ததில்லை பஞ்சணையும்
கண்டதில்லை பால் பழம்
குடித்ததில்லை வஞ்சி
உன்னை காணும் வரை
மனதும் துடித்ததில்லை
பஞ்சு போல் நரை
விழுந்து பார்வையும் குழி
விழந்து பஞ்சு போல் நரை
விழுந்து பார்வையும் குழி
விழந்து ரெண்டும் கெட்ட
வேளையிலே கண்டேனே
உன்னையடி கண்டேனே
உன்னையடி
காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார்
யாரும் இல்லை வாலிபத்தில்
காதலிக்க ஜாதகத்தில்
வழியுமில்லை ஜாதகத்தில்
வழியுமில்லை
காயிலே
சுவைப்பதில்லை கனிந்ததும்
கசப்பதில்லை காயிலே
சுவைப்பதில்லை கனிந்ததும்
கசப்பதில்லை நோயில்லா
உடல் இருந்தால் நூறு வரை
காதல் வரும்
மாமியார்
கொடுமையில்லை
மாமனார் யாரும் இல்லை
மாமியார் கொடுமையில்லை
மாமனார் யாரும் இல்லை
இந்த சாமியை மனம் முடித்தால்
சந்தோசம் குறைவதில்லை
சந்தோசம் குறைவதில்லை
காதலிக்க நேரம்
இல்லை காதலிப்பார்
யாரும் இல்லை வாலிபத்தில்
காதலிக்க ஜாதகத்தில்
வழியுமில்லை ஜாதகத்தில்
வழியுமில்லை
அவ்வுலகம் சென்று
வந்தேன் அமுதம் குடித்து
வந்தேன் அவ்வுலகம் சென்று
வந்தேன் அமுதம் குடித்து
வந்தேன்
பொன்னுலகம்
போவதற்கு புது உடல்
வாங்கி வந்தேன் பொன்னுலகம்
போவதற்கு புது உடல்
வாங்கி வந்தேன்
இந்திரனை கண்டு
வந்தேன் இது பற்றி கேட்டு
வந்தேன் இந்திரனை கண்டு
வந்தேன் இது பற்றி கேட்டு
வந்தேன்
சந்திரனை கண்டு
வந்தேன் சாரசம் நடத்த
வந்தேன் சந்திரனை கண்டு
வந்தேன் சாரசம் நடத்த
வந்தேன்
காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு
காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியும் உண்டு
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியும் உண்டு
காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு