Kalaimaane

Kalaimaane Song Lyrics In English


கண்ணே நீ போகும்
வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என்
வீட்டு வாசலில் வந்து
தான் முடியும்

காதலியே

கலைமானே கலை
மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே உன் கையிலே
பூ வலை போடவா உன்
கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில்
சூடவா

காதலியே

தொலைவானபோது
பக்கமானவள் பக்கம் வந்த
போது தொலைவாவதோ
தொலைவானபோது
பக்கமானவள் பக்கம் வந்த
போது தொலைவாவதோ

மொழியோடு
சொல்லுக்கு ஊடல்
என்னவோ சிருங்கார
பூவுக்கு சேவை செய்யவோ
உன் கையிலே பூ வலை
போடவா உன் பாதையில்
பூ மழை சிந்தவா பஞ்சு
கால்களை நெஞ்சில்
சூடவா


காதலியே

பூஞ்சோலை அமர்ந்து
சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில்
உந்தன் வாசமே பூஞ்சோலை
அமர்ந்து சென்றாய் கொஞ்ச
நேரமே சொந்த வாசம் மறந்த
பூவில் உந்தன் வாசமே

நீ என்னை
பிரிந்ததாய் யார்
சொன்னது என் உயிர்
உள்ள புள்ளி தான் நீ
வாழ்வது

உன் கையிலே பூ
வலை போடவா உன்
பாதையில் பூ மழை
சிந்தவா பஞ்சு கால்களை
நெஞ்சில் சூடவா நெஞ்சில்
சூடவா நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா நெஞ்சில்
சூடவா

காதலியே