Kalathai Mathikkindra |
---|
ஓ ஐ எம் லேட்
மேன் இட்ஸ் ஆல்ரெடி
8ஒ க்ளாக்
காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா
கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன் என்றும்
கிங்குடா
உன் காலம் உன்
கையில் நீ உழைத்தால்
பொற்காலம் வந்து சேரும்
உன் நொடிகள் உன் துளிகள்
நீ நினைத்தால் உன் வாழ்வில்
வண்ணம் மாறும்
அட ஓய்வென்ன
ஓய்வு தலை சாய்வென்ன
சாய்வு ஒரு வால் செய்வதை
வேல் செய்வதை டைம்
செய்ய கூடும்
காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா
கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா
ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ வருடம்
எத்தனை பெரியது பெயில்
ஆகும் மாணவன் சொல்லுவான்
மாதம் எத்தனை பெரியது சுமை
தாங்கும் கர்பிணி சொல்லுவாள்
நிமிடம் எத்தனை
பெரியது எதிர் பார்க்கும்
காதலன் சொல்லுவான்
நொடிகள் எத்தனை பெரியது
ஒரு பொழுதில் வீரன்
சொல்லுவான்
ஹே மானுடா நீ
கேளடா உன் நேரம் உன்
நேரம் உன் மீது என் வேதமும்
நம் நேரம் தான் உன் காலம்
உன் தெய்வம் கொண்டாடு
காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா
கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா
நேரம் என்னும்
வட்டத்தில் கோள்கள்
எல்லாம் சுற்றுமே நேரப்படி
நீ வாழ்ந்திடு உன்னை
உலகம் சுற்றுமே
தூங்கும் போது
பிறந்தவன் நாளை நாளை
என்கிறான் எதையும் இன்றே
செய்பவன் நாளை உலகை
வெல்கிறான்
ஹே மானுடா நீ
கேளடா உன் நேரம் உன்
நேரம் உன் மீது என் வேதமும்
நம் நேரம் தான் உன் காலம்
உன் தெய்வம் கொண்டாடு
காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா
கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா