Kalayana Aasaivantha |
---|
கல்யாண ஆசை வந்த
காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு
அடி என்னடி கண்ணு
காலமின்று கை கொடுத்ததல்லவா
கல்யாண ஆசை வந்த
காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா ஹேய்
என் கண்மணி ராஜா
காலமின்று கை கொடுத்ததல்லவா
இதழோடு இதழ் சேரும்
காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள்
சொல்லுவதென்ன
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இதழோடு இதழ் சேரும்
காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள்
சொல்லுவதென்ன
சொல்லித் தோன்றுமோ மன்மத கலை
அள்ளிப் பார்க்க வேண்டும்
சொல்லித் தோன்றுமோ மன்மத கலை
அள்ளிப் பார்க்க வேண்டும்
உன் முல்லைப் பூவிதழ் மெல்ல என்னிடம்
முத்தம் சிந்த வேண்டும்
ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ
ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
கல்யாண ஆசை வந்த
காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு
காலமின்று கை கொடுத்ததல்லவா
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
காட்சி இருக்க
கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
காட்சி இருக்க
கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
பூப்போல கட்டுங்கள்
ஆசை இருக்கு
பூப்போல கட்டுங்கள்
ஆசை இருக்கு
இது புது பழக்கம் பாருங்கள்
அச்சம் கொஞ்சம் இருக்கு
கல்யாண ஆசை வந்த
காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா ஹேய்
காலமின்று கை கொடுத்ததல்லவா
இதமான சுகம் என்ன
இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து
போகுமா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆ
இதமான சுகம் என்ன
இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து
போகுமா
கட்டு மெல்லிடை பட்டு போலுடல்
காமதேவன் மேடை
கட்டு மெல்லிடை பட்டு போலுடல்
காமதேவன் மேடை
தொட்டு பார்க்கவா தொடர்ந்து போகவா
சொல்ல வேண்டும் ஜாடை
ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ
ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி
கல்யாண ஆசை வந்த
காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா ஹேய்
காலமின்று கை கொடுத்ததல்லவா
ஸரிஸஸ்ஸஸ்ஸ ஸகஸஸ்ஸஸ்ஸ
ஸமகஸ்ஸஸ்ஸ ஸரிஸரி ஸரிஸரி ச