Kalayum Meghame |
---|
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
உடல் சுடர் ஏத்தி இங்கே
உயிர் மழையே நீ எங்கே
அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
மனதில் வானவில் நிறங்கள் எரியுதே
இறைவா உன்னிடம் கருணை இல்லையோ
விழிகள் ஓரிடம் உறக்கம் ஓரிடம்
கனவும் பாதை மாறிப் போனதோ
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
பறவைக் கூட்டிலே பறவை இல்லையே
பறக்கும் வானமும் தெளிவாய் இல்லையே
சிறகை தேடிடும் பறவை பயணத்தில்
இதயம் ஒன்றை ஒன்று சேருமோ
கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
உடல் சுடர் ஏத்தி இங்கே
உயிர் மழையே நீ எங்கே
அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே