Kalla Malar

Kalla Malar Song Lyrics In English


கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

சொல்லுமின்றி மொழியுமின்றி
மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்ஆஅ

சொல்லுமின்றி மொழியுமின்றி
மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்ஆஅ

துள்ளியெழும் ஆசையால்
தூக்கமின்றித் தவித்தாள்
துள்ளியெழும் ஆசையால்
தூக்கமின்றித் தவித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போடத் துடித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போடத் துடித்தாள்

கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே


அன்புக் கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன் நாள்ஆஅ

அன்புக் கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன்நாள்

என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந்நாள்
என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந்நாள்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணால்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணால்

கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே