Kallirukkum Roja Malar

Kallirukkum Roja Malar Song Lyrics In English


கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு
கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு

ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்

கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு

கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு
கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு

ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்

கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு

ஒய்ய் ஒய்ய்ய்
வானத்திலே வெள்ளி நிலா
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
காதலுக்கு வெட்கமில்லை
கண்ணிருந்தும் தூக்கமில்லை
கட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு

ஓய்ய் ஓய்ய் ஓய்ய்

கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு

ஒய்ய் ஒய்ய்ய்
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பால்வடியும் உனது முகம்
பாடுபடும் எனது மனம்
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன் காளை
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன் காளை

ஓய்ய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்


கண்ணுகுள்ளே பெண்ணழகு
ஆடுவதைப் பாரு

இன்று என்றும் நாளையென்றும்
ஓடிச்செல்லும் காலம்
இன்று என்றும் நாளையென்றும்
ஓடிச்செல்லும் காலம்

எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
தென்றலுக்கு ஓய்வுமில்லை
சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை

{தென்றலுக்கு ஓய்வுமில்லை
சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை}
ஆஆஆஆஆஆஆ

இருவர் : ஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி

இன்ப சுகம் கோடி

ஓய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு

உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு

இருவர் : ஓய்ய் ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர்
துள்ளுவதைப் பாரு