Kalviyai Poloru Selvam

Kalviyai Poloru Selvam Song Lyrics In English


கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே
ஓதும் கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரேஏஏ
கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே

வெள்ளத்தாலும் கனல் வீழினும்
குலையாஆஆஆஆ
ஆஆஆஆ
வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா
வேந்தர் கள்வரும்தான்
கொள்ள முடியா
வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா
வேந்தர் கள்வரும்தான்
கொள்ள முடியா அள்ளி கொடுப்பினும்
எந்நாளும் குறையா
அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா
அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா
இன்பம் தருவது நீ

கல்வியை போலொரு
செல்வம் உள்ளதோ
காண வேணும் புவியோரே

கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்

பா மனம்
நிறையாதெனவே இன்பமருள்
கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
பங்கேருக நற்றுகாதனி யாருள்
சங்கீத சாம்ப்ரதாயரச


கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
பரணி முதலாய் தூது
காதலுடன் அந்தமானி
திருவாயிரமன்மாலை
புராண குறவர் வஞ்சி
கலம்பகமும் என்று
வந்து பண்பாடும் பிரபல

கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
கடையர் ஸ்ரீமதி லீலா பாமரம்
அழகையோடு மிருகம் ஆகுவார்
சிறியார்ஆஆஅஆஅ
அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம்
அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம்

கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரேஏஏ
கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரேஏ