Kalyana Valayosai

Kalyana Valayosai Song Lyrics In English


கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு

பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
மாமன் என் மாமன்

கஞ்சி தர
காத்திருக்கேன்
கண்ணிரண்டும்
பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி
சொல்லு வந்த பின்னால்
மீதி சொல்லு

கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு

பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு

பாய் விரிக்க
புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி
நான் கொடுக்க

கையோடு நெய்
வழிய கண்ணோடு மை
வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை
இருக்காதோ ஆசை
இருக்காதோ ஓ ஓ

கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு

ஏர் பிடிக்க
கைகள் இடை பிடிக்க

ஆஹா
இடை பிடிக்க


நீர் வயல்
போல் நெஞ்சு
நெகிழ்ந்திருக்க

நெஞ்சு
நெகிழ்ந்திருக்க

ஆஹா ஏர்
பிடிக்க கைகள் இடை
பிடிக்க நீர் வயல் போல்
நெஞ்சு நெகிழ்ந்திருக்க

பொன்னான
நெல் மணிகள் கண்ணே
உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை
போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ

ஓ ஓ ஓ

கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று

வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு

ஆஆஆஆ