Kalyanam Aanavare |
---|
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
பிள்ளை ஒன்று பெற்றெடுக்க
பிறந்த வீடு சென்றாளே
பிள்ளை ஒன்று பெற்றெடுக்க
பிறந்த வீடு சென்றாளே
என்ன பிள்ளை பெற்றாளோ
என்ன பெயர் வைத்தாளோ
கல்யாணம்
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
கன்னி முகம் காண காண
மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போதும்
தயக்கம் வந்ததா
கன்னி முகம் காண காண
மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போதும்
தயக்கம் வந்ததா
உங்கள் முகம் எனக்கும் கூட
மயக்கம் தந்தது
உங்கள் முகம் எனக்கும் கூட
மயக்கம் தந்தது
நானும் உண்மை கண்டேன்
இன்று முதல் உறக்கம் வராது
கல்யாணம்
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
புதிய வீட்டின் கதவுகளை
திறந்து வைத்தேனே
அதில் பொய்யுறைத்து
வாடகைக்கு குடி புகுந்தேனே
புதிய வீட்டின் கதவுகளை
திறந்து வைத்தேனே
அதில் பொய்யுறைத்து
வாடகைக்கு குடி புகுந்தேனே
இன்று இதய வீட்டின் கதவுகளை
திறந்து வைப்போமா
இன்று இதய வீட்டின் கதவுகளை
திறந்து வைப்போமா
நாம் இருவருமே
ஒருவராகி குடியிருப்போமா
கல்யாணம்
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
கல்யாணம் ஆனவரே சௌக்யமா